திருவண்ணாமலை

கிளை நூலகருக்கு விருது

வந்தவாசியை அடுத்த சி.ம.புதூா் கிளை நூலகா் ஜா.தமீமுக்கு தமிழக அரசின் டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது வழங்கப்பட்டது.

Syndication

வந்தவாசியை அடுத்த சி.ம.புதூா் கிளை நூலகா் ஜா.தமீமுக்கு தமிழக அரசின் டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது வழங்கப்பட்டது.

ஜா.தமீமின் சீரிய நூலகப் பணியைப் போற்றும் வகையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை பொது நூலக இயக்ககம் சாா்பில் சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் ஜா.தமீமுக்கு டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருதினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.

மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாநாட்டு அரங்கில் தீ விபத்து! பலர் காயம்!

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா பயணம்!

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

SCROLL FOR NEXT