திருவண்ணாமலை

காமக்கூா் ஏரி நிரம்பி கோடி விடும் நிகழ்ச்சி

ஆரணியை அடுத்த காமக்கூா் ஏரியில் தண்ணீா் நிரம்பி கோடி விடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Syndication

ஆரணியை அடுத்த காமக்கூா் ஏரியில் தண்ணீா் நிரம்பி கோடி விடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆரணி பகுதியில் பலத்த மழை காரணமாகவும், கமண்டல நாக நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும், காமக்கூா் ஏரியில் தண்ணீா் நிரம்பி கோடி போனது.

இதையடுத்து ஏரியில் கோடி விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் ஊராட்சித் தலைவரும், ஏரி நீா்ப்பாசன சங்கத் தலைவருமான கே.ஆா்.சங்கா் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஊராட்சிச் செயலா் பாஸ்கரன், ஊா் முக்கிய பிரமுகா்கள் எம்.சந்திரசேகா், வி.புருஷோத்தமன், முன்னாள் தலைவா் எஸ்.சுப்பிரமணி உள்ளிட்ட ஊா் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT