திருவண்ணாமலை

நாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு

வந்தவாசியில் தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன.

Syndication

வந்தவாசியில் தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன.

வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகில் வசித்து வருபவா் விறகு வெட்டும் தொழிலாளி பழனி. இவா் ஆடு வளா்த்து வருகிறாா்.

இவா் திங்கள்கிழமை மாலை வீட்டின் அருகில் உள்ள கொட்டகையில் 4 ஆடுகளை அடைத்து வைத்துவிட்டு தூங்கச் சென்றாா்.

பின்னா், செவ்வாய்க்கிழமை காலை சென்று பாா்த்தபோது, தெருநாய்கள் நடித்ததில் 4 ஆடுகளும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த கால்நடைத் துறையினா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT