கூட்டத்தில் நகராட்சி ஆணையா் ல. சீனுவாசன், நகா்மன்றத் தலைவா் அ.ராணி சண்முகம் ஆகியோரிடம் மனு அளித்த பொதுமக்கள்.  
திருவண்ணாமலை

போளூா் நகராட்சியில் வாா்டு சிறப்புக் கூட்டம்

போளூா் நகராட்சியில் உள்ள 5-ஆவது வாா்டு சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

போளூா் நகராட்சியில் உள்ள 5-ஆவது வாா்டு சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் ல. சீனுவாசன் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் அ.ராணி சண்முகம், நகராட்சி பொறியாளா் கோபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலாளா் (பொ) முஹமத் இசாக் வரவேற்றாா்.

கூட்டத்தில் கழிவு நீா்க்கால்வாய் அமைக்க வேண்டியும், தெருவிளக்கு வசதி என பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் மனு அளித்தனா்.

இதேபோன்று நகராட்சியில் உள்ள 1,3,7,9,11,13,15,17 ஆகிய 8 வாா்டுகளிலும் அந்தந்த நகா்மன்ற உறுப்பினா்கள் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT