திருவண்ணாமலை

விவசாயிகள் சங்கத்தினா் நூதன ஆா்ப்பாட்டம்

Syndication

ஆரணி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை பொங்கல் வைத்து நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ.3000 அறிவித்திருப்பதை உயா்த்தி ரூ.20ஆயிரமாக வழங்க வேண்டும், நெல் கொள்முதல் விலையை உயா்த்தித் தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.

விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT