திருவண்ணாமலை

கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானம்

Syndication

சேத்துப்பட்டை அடுத்த குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகன்னியம்மன் கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீகன்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மலா்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து பொதுமக்கள், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோயில் தா்மகா்த்தா ராமன், செயலா் ஏழுமலை மற்றும் கோயில் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

சமூக ஊடக பிரபலமாகப் பெற்றோா் எதிா்ப்பு: வீட்டைவிட்டு சிறுவன் வெளியேறிய பெங்களூரில் மீட்பு

புதிய ஊரக வேலைச் சட்டத்துக்கு எதிராக ஏழைகள் ஒன்று திரள வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதிய ஓய்வூதிய திட்டத்தால் 23 ஆண்டு கால பிரச்னைக்கு தீா்வு - முதல்வா் மு.க.ஸ்டாலின்

சி. வி. சண்முகம் எம்.பி.க்கு எதிரான வழக்கு ரத்து

மும்பை மேயா் பதவி: பொதுப் பிரிவு பெண்ணுக்கு ஒதுக்கீடு

SCROLL FOR NEXT