வேலூர்

காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கு அஞ்சலி

DIN

கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆம்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூர் இளைய தலைமுறை அமைப்பின் இளைஞர்கள் சார்பில் ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உருவப்படம் பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்தது. காவல் துறையினர், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், இளைஞர்கள் அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT