வேலூர்

அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு

DIN

ஜோலார்பேட்டையில் அடையாளம் தெரியாத முதியவர் சடலத்தை போலீஸார் மீட்டனர்.
ஜோலார்பேட்டை புதுஓட்டல் தெருவில் கார் நிறுத்தும் இடம் உள்ளது. இதன் அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் எனத்
தெரியவில்லை.
இதுகுறித்து ஜோலார்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் மீராதேவி கொடுத்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT