வேலூர்

தலைமையாசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு

DIN

வேலூர் மாவட்டத்தில் 34 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேலூர் சத்துவாச்சாரி எத்திராஜ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த கலந்தாய்வை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் டி.துரைசாமி தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதிலும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 34 தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு மாவட்டத்துக்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு 47 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
ஆன்லைன் முறையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் தகுதியானவர்களுக்கு பணியிட மாறுதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.  
இதேபோல், அண்ணாசாலை ஆபீஸர்ஸ் லைனில் உள்ள டான் பாஸ்கோ உயர்நிலைப்பள்ளியில் உதவி தொடக்கக் கல்வி அலுவலருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT