வேலூர்

துத்திப்பட்டு பிந்து மாதவர் கோயிலில் நாளை நவதிருப்பதி தரிசனம்

DIN

ஆம்பூர் அருகே துத்திப்பட்டு பிந்துமாதவர் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை திருப்பதியில் ஒரு நாள் தரிசனம் மற்றும் நவ திருப்பதி தரிசனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
புரட்டாசி 3-ஆம் சனிக்கிழமை விழாவையொட்டி, திருப்பதி வெங்கடாசலபதி, நவ திருப்பதி பெருமாள்களின் உற்சவர் சிலைகள் பக்தர்களின் தரிசனத்துக்காக பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
மேலும், பிந்துமாதவர் பெருமாள் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. மூலவருக்கு பூரண புஷ்ப கலை அலங்காரத்துடன், நவரத்தின அங்கி சேவையும் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை மகாவிஷ்ணு சேவை அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT