வேலூர்

அமமுக ஆலோசனைக் கூட்டம்

DIN

பேர்ணாம்பட்டு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் ஆம்பூரை அடுத்த உமர்ஆபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு, வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுமான ஆர்.பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். பேர்ணாம்பட்டு ஒன்றியச் செயலாளர் பிரபு வரவேற்றார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட குடியாத்தம் தொகுதி எம்எல்ஏவும், மாநில இணைச் செயலாளருமான ஜெயந்தி பத்மநாபன், மாதனூர் ஒன்றியச் செயலாளர் அகரம்சேரி ஆர்.வெங்கடேசன், அணைக்கட்டு ஒன்றியச் செயலாளர் கமலநாதன், மாணவரணி மாவட்டச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது: பிரேமலதா

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வாராகி அம்மன்...

ஆழ்வாா்கள் தமிழரங்கம் ஆறாம் ஆண்டு விழா

மாட்டுக் கொட்டகை எரிந்து சேதம்

முஸ்லிம்கள் ஹஜ் பயணத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஆந்திரத்தில் பாஜக கூட்டணி வாக்குறுதி

SCROLL FOR NEXT