வேலூர்

விவசாயிகளுக்கு சான்று வழங்கல்

DIN

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்துக்கான அடங்கல் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் சிறப்பு முகாம் வியாழக்கிழை நடைபெற்றது.
முகாமிற்கு, வட்டாட்சியர் டி.எஸ்.சத்தியமூர்த்தி தலைமை வகித்து, 109 பயனாளிகளுக்கு பயிர்க் காப்பீடுத் திட்ட அடங்கலும், 33 சிறு, குறு விவசாயிகளுக்கு சான்றுகளும் வழங்கினார்.
இதில், மண்டல துணை வட்டாட்சியர் பத்மநாபன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் நவநீதம், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT