வேலூர்

ரயிலில் அடிபட்டு மூதாட்டி சாவு

DIN

மேல்பட்டி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயிலில் அடிபட்டு இறந்தார்.
ஆம்பூரை அடுத்த மேல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்ன கண்ணுவின் மனைவி சாரதம்மாள் (70). இவர், செவ்வாய்க்கிழமை மேல்பட்டி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது, ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு சாரதாம்பாள் நிகழ்விடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த ஜோலர்பேட்டை ரயில்வே போலீஸார் அங்கு சென்று சாரதாம்பாளின் சடலத்தை மீட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து 
வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT