வேலூர்

இன்று திருமுறைச் சொற்பொழிவு

DIN

பௌர்ணமியை முன்னிட்டு, குடியாத்தம் திருமுறை நன்னெறிச் சங்கம் சார்பில், நடுப்பேட்டையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு திருமுறைச் சொற்பொழிவு நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில், "அரிவை தன் உருவினன்' என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகச் சிறப்பு பேராசிரியர் தி. பாலசுப்பிரமணியன் ஆன்மிக உரையாற்றுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT