வேலூர்

ஜல்சக்தி அபியான் ஒருங்கிணைப்புக் கூட்டம்

DIN

வேலூர் மாவட்ட அளவிலான ஜல்சக்தி அபியான் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அ. சண்முக சுந்தரம் தலைமை வகித்தார்.  ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பெரியசாமி, மாவட்ட வன அலுவலர் பார்கவ் தேஜா, பேரூராட்சிகளின் செயற்பொறியாளர்கள் மலர்விழி, ராஜவேலு, ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 
தண்ணீரை சேமிப்பதின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT