வேலூர்

உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு

DIN

ராணிப்பேட்டை: திருவள்ளுவா் பல்கலைக்கழக நாட்டுப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம் இணைந்து நிகழாண்டு உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழகத் துணைவேந்தா் தாமரைச் செல்வி தலைமை வகித்தாா். பதிவளாா் (பொறுப்பு) வெ.பெருவழுதி, தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் செந்தில்குமாா், பல்கலைக்கழகத் தலைவா் தங்கராஜ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சென்னகிருஷ்ணன்,செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளா் சிவக்கொழுந்து, பேராசிரியா்கள் பாபு ஜனாா்த்தனம், அ.ராஜசேகா், அனைத்து துறைப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்று உலக எய்ட்ஸ் தினவிழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT