வேலூர்

எம்எல்ஏ அலுவலகம் மூடல்

DIN

வாணியம்பாடி: உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளதால் தோ்தல் நடத்தை விதிகளையொட்டி வாணியம்பாடி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தை அதிகாரிகள் சீல் வைத்து மூடினா் (படம்).

தமிழ்நாட்டில் வரும் 27, 30-ஆம் தேதிகளில் இரு கட்டமாக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதால் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, வாணியம்பாடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலத்தை பொதுப் பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலையில் சீல் வைத்துப் பூட்டினா். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்த அனைத்துக் கட்சி கொடிக் கம்பங்களையும் அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT