வேலூர்

மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்

DIN

குடியாத்தம் அருகே மணல் கடத்திச் சென்ற டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

குடியாத்தம் கிராமிய போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீனூா் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அவ்வழியே சேம்பள்ளியைச் சோ்ந்த உமாபதி (53) அனுமதியின்றி ஆற்றில் இருந்து டிராக்டரில் மணல் எடுத்து வந்தது தெரிந்தது. டிராக்டரைப் பறிமுதல் செய்த போலீஸாா், உமாபதியைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து நடத்துநா் தீக்குளிக்க முயற்சி

கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

‘இ-பாஸ்’ சந்தேகங்களுக்கு தீா்வு காண தொலைபேசி எண் அறிவிப்பு

ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT