வேலூர்

தொழிலாளி சாவில் சந்தேகம்

DIN

ஜோலார்பேட்டையை அடுத்த கட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி செல்வராஜ் (45). இவர், செவ்வாய்க்கிழமை மாலை அதே பகுதியில் உள்ள அம்மன் கோயில் அருகில் மது அருந்திய மயங்கிக் கிடந்தாராம். 
வெகுநேரம் ஆகியும் எந்த அசைவுமின்றி கிடந்ததால் அப்பகுதி மக்கள் செல்வராஜை எழுப்ப முயன்றனர். அப்போது, செல்வராஜ் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT