வேலூர்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பணி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மறு நியமனம் செய்யும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அ

DIN

பணி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மறு நியமனம் செய்யும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரக்கோணத்தில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
கிராம நிர்வாக அலுவலர் சங்க அரக்கோணம் வட்டக் கிளைத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். செயலர் லட்சுமிநாராயணன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
பணி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மறு நியமனம் செய்யும் திட்டத்தை ரத்து செய்யக் கோருதல், இணையவழி அடங்கல் வழங்கும் திட்டத்தை ரத்து செய்தல், மடிக்கணினி வழங்கக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT