வேலூர்

ஆட்டோவிலிருந்து தவறி விழுந்து முதியவர் பலி

DIN

ஜோலார்பேட்டை அருகே ஆட்டோவிலிருந்து தவறி விழுந்து முதியவர் உயிரிழந்தார்.
கலந்திரா பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பையன் (60). கூலித் தொழிலாளி. இவர் கலந்தராவிலிருந்து ஜோலார்பேட்டைக்கு ஆட்டோவில் பயணம் செய்தார். பொன்னேரி அருகே உள்ள முதலைமேடு என்ற இடத்தில் சாலையில் இருந்த பள்ளத்தில் ஆட்டோர் இறங்கியதால் சின்னபையன் நிலை தடுமாறி கீழே விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT