வேலூர்

தாஜ்புரா  பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

ஆற்காட்டை அடுத்த தாஜ்புரா கிராமத்தில் பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 விழாவை முன்னிட்டு, நவகிரஹ பூஜை, கோ பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து, கலசப் புறப்பாடுடன் கோயில் கோபுர கலசங்களுக்கும், மூலவர்களுக்கும் புனித நீர் வார்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், சுவாமி திருவீதி உலா வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT