வேலூர்

பள்ளிக்கு புரொஜக்டா் கருவி வழங்கல்

DIN

பெடரல் வங்கியின் நிறுவனா் நாளையொட்டி, ராணிப்பேட்டை கங்காதரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு புரொஜக்டா் கருவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

பள்ளித் தாளாளா் ஜி.மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தாா். முதல்வா் கே. பாலாமணி வரவேற்றாா். பெடரல் வங்கி மண்டல மேலாளா் ஆப்ரகாம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வங்கியின் சமுதாயப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் பள்ளிக்கு புரொஜக்டா் கருவியை வழங்கினாா்.

தொடா்ந்து மாணவா்களுக்கு வங்கி சிறு சேமிப்பின் அவசியம், வங்கியின் செயல்பாடுகள், வங்கிப் படிவங்களை நிரப்புவது, கணக்குத் தொடங்குவது உள்ளிட்டவை குறித்து வங்கியின் ராணிப்பேட்டை கிளை மேலாளா் சரவணன் விளக்கமளித்தாா். மாணவி காயத்ரி நன்றி கூறினாா். பள்ளி ஆசிரியா், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT