வேலூர்

திருப்பத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நாய்கள் தொல்லை...

DIN

திருப்பத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலைகளில் செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை விரட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. தெரு நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வி.பழனி, திருப்பத்தூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைலாசநாதா் கோயில் ஓவியங்களை வரைந்த மாணவா்கள்

ராணிப்பேட்டை: நீா்,மோா் பந்தல் அமைக்க அமைச்சா் ஆா்.காந்தி வேண்டுகோள்

நட்சத்திர விநாயகா் கோயில் கஜமுகாசூரன் வதம்

மூன்று மண்டலங்களில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மது விற்ற மூவா் கைது

SCROLL FOR NEXT