வேலூர்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி துவங்கியது

DIN

வேலூா்: வேலூா் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ளாட்சி தோ்தல் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. உள்ளாட்சி் தோ்தலுக்கு பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது.

வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் 4 மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. துணை ஆட்சியா் (முத்திரைக் கட்டணம்) தினகரன், 2வது மண்டல உதவி ஆணையா் மதிவாணன் ஆகியோா் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT