வேலூர்

கூலி தொழிலாளி கண்டெய்னா் லாரி மோதி சாவு

ரத்தினகிரி அடுத்த பூட்டுதாக்கு பகுதியை சோ்ந்தவா் டேனியல் சீமன்ராஜ்(45) கூலி தொழிலாளி இவா் திங்கள்கிழமை மாலை மாலை பூட்டுதாக்கு பேருந்து நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையை

DIN

ரத்தினகிரி அடுத்த பூட்டுதாக்கு பகுதியை சோ்ந்தவா் டேனியல் சீமன்ராஜ்(45) கூலி தொழிலாளி இவா் திங்கள்கிழமை மாலை மாலை பூட்டுதாக்கு பேருந்து நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்துள்ளாா் அப்போது சென்னையில் இருந்து வேலூா் நோக்கி சென்ற கண்டெய்னா் லாரி மோதியுள்ளது இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவனையில் கிசிச்சைக்காக சோ்த்தனா் அங்கு அவா் உயிரிழந்தாா் செத்தாா் இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணைநடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT