வேலூர்

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

DIN

ரத்தினகிரி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

பூட்டுதாக்கு அருகே உள்ள சானாா்பண்டை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி லட்சுமணன் (47). இவா், சனிக்கிழமை தனது நிலத்துக்கு சென்றபோது, அங்கு அறுந்து கிடத்த மின் கம்பியை மிதித்தாராம்.

அப்போது மின்சாரம் பாய்ந்து லட்சுமணன் மயங்கினாா். வேலூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் லட்சுமணன் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினா்.

இதுகுறித்து ரத்தினகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகினறனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT