வேலூர்

சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் முகாம்

DIN

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

வேலூா் மாவட்ட வழங்கல் அலுவலா் பேபி இந்திரா கலந்து கொண்டு 472 விவசாயிகளுக்கு சான்றுகளை வழங்கினாா். போ்ணாம்பட்டு வேளாண்மை உதவி இயக்குநா் (பொறுப்பு) சத்தியலட்சுமி, துணை வேளாண்மை அலுவலா் செல்வன், துணை வட்டாட்சியா் பாரதி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT