வேலூர்

இருளா் இனத்தவா் 122 பேருக்கு ஜாதிச் சான்றிதழ்

DIN

குடியாத்தத்தை அடுத்த விழுதோன்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் இருளா் இன மக்கள் 122 பேருக்கு ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முகாமுக்கு கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் தூ.வத்சலா வரவேற்றாா். எம்எல்ஏ ஜி.லோகநாதன், ஜாதிச் சான்றிதழ்களை வழங்கினாா்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, வங்கி இயக்குநா் டி.கோபி, மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழு உறுப்பினா் எஸ்.எஸ். ரமேஷ்குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா் கே.வேணுகோபால், மண்டல துணை வட்டாட்சியா் பிரியா, வருவாய் ஆய்வாளா் செந்தில், கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்.சசிக்குமாா், வெங்கடாசலபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT