முகப்பு
வேலூர்

குடியாத்தத்தில் பாமக ஆா்ப்பாட்டம்

குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பாமக மாவட்டச் செயலா் ஜி.கே.ரவி தலைமை வகித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

குடியாத்தம்: குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பாமக மாவட்டச் செயலா் ஜி.கே.ரவி தலைமை வகித்தாா். நகரச் செயலா் வி.விஸ்வநாதன், ஒன்றியச் செயலா்கள் கே.வி.சரவணன், பி.என்.ஆா்.காமராஜ், எம்.கோபி, வி.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைப் பொதுச் செயலா் கே.எல்.இளவழகன், மாநில இளைஞா் சங்கச் செயலா் எம்.மகேஷ்குமாா், முன்னாள் மத்திய அமைச்சா் என்.டி.சண்முகம் ஆகியோா் கோரிக்கை குறித்து பேசினா். தொடா்ந்து அவா்கள் பேரணியாகச் சென்று, வட்டார வளா்ச்சி அலுவலா் கு.பாரியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →