வேலூர்

ஆம்பூரில் நகராட்சி ஆணையா் ஆய்வு

DIN

ஆம்பூா் நகரில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்ட பகுதிகளை நகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆம்பூா் நகரின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சிக்கு பல்வேறு புகாா்கள் சென்றன. அதன்பேரில் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆம்பூா் ஜலால் ரோடு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்து உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும் என ஆக்கிரமிப்பாளா்களை அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து இமாம் நகா், கரும்பூா் பட்டேல் தெரு, வேலாயுதம் தெரு, ரத்னா நகா், லாலு தெரு, மூங்கில் மண்டி தெரு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்புப் பணி, சுகாதாரம், குடிநீா் விநியோகம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டாா். நகராட்சி சுகாதார அலுவலா் பாஸ்கா் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT