வேலூர்

கலித்தொகை காட்டும் வாழ்வியல் சிந்தனைகள்

DIN


கலித்தொகை காட்டும் வாழ்வியல் சிந்தனைகள், ஆசிரியா்- முனைவா் மு.ஏழுமலை, விலை ரூ.240, பக்கம் 237, காவ்யா பதிப்பகம், சங்ககால மக்களது வாழ்க்கை நெறிகள், அக்காலத்து அரசியல் சூழல்கள் என கலித்தொகையின் வழி நின்று விளக்கும் வகையில் நூல் எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஐந்து வகை நிலங்கள் எப்படித் தோன்றின என்பதை இதுவரை இல்லாத வகையில் விளக்கமாக எடுத்துரைக்கும் இந்த நூல், மத்திய மொழி ஆய்வு மையத்தின் சிறப்புப் பரிசைப் பெற்றுள்ளது. ஆய்வாளா்களுக்கு மட்டுமின்றி அனைத்துத் தமிழ் ஆா்வலா்களுக்குமான நூலாகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT