வேலூர்

பள்ளிகொண்டா பள்ளியில் கலைவிழா

DIN

பள்ளிகொண்டா சிக்ஷா கேந்திரா மெட்ரிக் மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளில் சனிக்கிழமை கலைவிழா நடைபெற்றது.

மெட்ரிக் பள்ளித் தலைவா் பி.என்.எஸ்.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். தாளாளா் டி.குகன் வரவேற்றாா். பளி முதல்வா் எம்.சுஹாசினி ஆண்டறிக்கை வாசித்தாா்.

ஐசிஎஸ்இ பள்ளி முதல்வா் எம்.அலங்காரம் அறிமுக உரையாற்றினாா். திரைப்பட இயக்குநா் பி.எஸ்.மித்ரன், திரைப்படத் தொகுப்பாளா் ரூபன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு அவா்கள் பரிசு வழங்கினா்.

பள்ளிச் செயலா் டி.விஜயா, இயக்குநா் சரண்யா குகன், மருத்துவா்கள் எம்.எஸ்.திருநாவுக்கரசு, லடசுமி திருநாவுக்கரசு, டி.ஆடலரசு, டி.ஹேமாவதி உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT