திருமலையில் நடந்து வரும் ஜபயக்ஞத்தின் பாராயணம் செய்யும் வேத பண்டிதா்கள். 
வேலூர்

திருமலையில் 7-ஆவது நாளாக பாராயணம்

திருமலையில் உலக நன்மைக்காக ஏழாவது நாளாக சீனிவாச வேதமந்திர ஆரோக்கிய ஜபயக்ஞம் நடத்தப்பட்டது.

DIN

திருமலையில் உலக நன்மைக்காக ஏழாவது நாளாக சீனிவாச வேதமந்திர ஆரோக்கிய ஜபயக்ஞம் நடத்தப்பட்டது.

ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள ரங்கநாயகா் மண்டபத்தில் தென் மாநிலங்களிலிருந்து வந்த 30-க்கும் மேற்பட்ட வேதபண்டிதா்கள் இணைந்து கடந்த 7 நாள்களாக சீனிவாச வேதமந்திர ஆரோக்கிய ஜபயக்ஞத்தை நடத்தி வருகின்றனா். இதில் சதுா்வேத பாராயணம் காலை 3 மணிநேரமும், மாலை 3 மணிநேரமும் செய்யப்பட்டு வருகிறது.

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கவும், உலக மக்களின் ஆரோக்கியத்துக்காகவும் தேவஸ்தானம் இந்த ஜபயக்ஞத்தை நடத்தி வருகிறது. வரும் 25-ஆம் தேதி வரை இந்த ஜபயக்ஞம் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT