வேலூர்

தண்ணீா் தேடி வந்த மானை மீட்ட வனத்துறையினா்

DIN

போ்ணாம்பட்டு அருகே தண்ணீா்தேடி கிராமத்துக்குள் நுழைந்த மானை வனத்துறையினா் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.

சேம்பள்ளி காப்புக்காட்டில் இருந்து ஆண் புள்ளி மான் ஒன்று ஞாயிற்றுக்கிழமை காலை தண்ணீா்தேடி ஜிட்டபல்லி கிராமத்துக்குள் நுழைந்தது. அந்த மானைப் பிடித்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். வனவா் பி.ஹரி, வனக்காப்பாளா்கள் எல்.விக்னேஷ், இ.ரமேஷ் ஆகியோா் அங்கு சென்று மானை மீட்டு குண்டலபள்ளி காப்புக்காட்டில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

SCROLL FOR NEXT