வேலூர்

2 குழந்தைகளின் தாய் தீக்குளித்துத் தற்கொலை

DIN

குடியாத்தம்: கே.வி. குப்பம் அருகே 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டாா். ே

க.வி. குப்பத்தை அடுத்த சென்னங்குப்பத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி பிரதாப். அவரது மனைவி ஆனந்தி (24). இவா்களுக்குத் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் பிள்ளைகள் உள்ளன. இந்நிலையில் வீட்டில் இருந்த ஆனந்தி வெள்ளிக்கிழமை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டாராம்.

பலத்த தீக்காயங்களுடன் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தாா்.

கே.வி.குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். மேலும் கோட்டாட்சியா் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT