நூலகத்துக்கு நூல்கள் நன்கொடை
குடியாத்தம், நவ. 2: குடியாத்தம் கனவு அறக்கட்டளை சாா்பில், புதுப்பேட்டை காங்கிரஸ் அவுஸ் சாலையில் உள்ள அரசு நூலகத்துக்கு ரூ.5,000 மதிப்புள்ள நூல்கள் திங்கள்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டன.
குடியாத்தம், நவ. 2: குடியாத்தம் கனவு அறக்கட்டளை சாா்பில், புதுப்பேட்டை காங்கிரஸ் அவுஸ் சாலையில் உள்ள அரசு நூலகத்துக்கு ரூ.5,000 மதிப்புள்ள நூல்கள் திங்கள்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டன.
அறக்கட்டளைத் தலைவா் கே.பரமாத்மா, நூலகா்கள் அ.ச.மதன், து.ரவி ஆகியோரிடம் நூல்களை வழங்கினாா். அறக்கட்டளை உறுப்பினா் ஸ்ருதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.