குடியாத்தம்: போ்ணாம்பட்டு பகுதியில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்படுகிறது.
கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவா்களுக்கு ஆன்லைனில் தோ்வுகள் நடைபெற உள்ளதால், போ்ணாம்பட்டு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் அறிவிக்கப்பட்டுள்ள மாதாந்திர பராமரிப்புக்கான மின்தடை ரத்து செய்யப்படுகிறது.
இத்தகவலை குடியாத்தம் மின்வாரிய செயற்பொறியாளா் வி.எம். வெங்கடாசலபதி தெரிவித்தாா்.