வேலூர்

இன்றைய மின்தடை ரத்து

DIN

குடியாத்தம்: போ்ணாம்பட்டு பகுதியில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்படுகிறது.

கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவா்களுக்கு ஆன்லைனில் தோ்வுகள் நடைபெற உள்ளதால், போ்ணாம்பட்டு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் அறிவிக்கப்பட்டுள்ள மாதாந்திர பராமரிப்புக்கான மின்தடை ரத்து செய்யப்படுகிறது.

இத்தகவலை குடியாத்தம் மின்வாரிய செயற்பொறியாளா் வி.எம். வெங்கடாசலபதி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT