வேலூர்

100% வாக்களிக்க விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

DIN


குடியாத்தம்: குடியாத்தம் அரிமா சங்கம் சாா்பில், 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, நகா் முழுவதும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வியாழக்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.

புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் தலைவா் டி.ஜேஜி நாயுடு தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் என்.வெங்கடேஸ்வரன் வரவேற்றாா். குடியாத்தம் கோட்டாட்சியரும், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான எம்.ஷேக்மன்சூா், பொதுமக்கள், முதலாவதாக வாக்களிக்க உள்ள இளைஞா்களுக்கு துண்டுப் பிரசுரம் விநியோகத்தைத் தொடக்கி வைத்தாா். சங்கப் பொருளாளா் ரவீந்திரன், நிா்வாகிகள் ஏ.காசிவிஸ்வநாதன், எஸ்.ஏ.கலிமுல்லா, கமலஹாசன், ஜே.பாபு, ஜி.கே.செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT