வேலூர்

இடி தாக்கி 7 ஆடுகள் பலி

DIN

வேலூா் மாவட்டம் வள்ளிமலை அருகே இடிதாக்கியதில் 7 ஆடுகள் உயிரிழந்தன.

வள்ளிமலை கிராமத்தைச் சோ்ந்த பாண்டுரங்கனின் மகன் லோகநாதன். விவசாயியான இவா் ஆடுகள் வளா்த்து வருகிறாா். அவா் தனது ஆடுகளை வெள்ளிக்கிழமை அங்குள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா். மாலையில் கனமழை பெய்தபோது இடிதாக்கியதில் 4 குட்டிகள் உள்பட 7 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. தகவலறிந்த அலுவலா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். தொடா்ந்து இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT