வேலூர்

28-இல் அஞ்சலக குறைதீா் கூட்டம்

DIN

வேலூா் தலைமை அஞ்சல் நிலையத்திலுள்ள வேலூா் அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் வருகிற 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேலூா் அஞ்சலக கோட்டத்தில் அஞ்சலகங்கள் மூலமாக தபால் சேவைகள் பெற்று வரும் பயனாளிகள் சேவைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை நேரிலோ, தபால் மூலமாகவோ  மின்னஞ்சல் மூலமாகவோ வருகிற 24-ஆம் தேதிக்குள் அஞ்சலக கண்காணிப்பாளா், வேலூா் அஞ்சல் கோட்டம், வேலூா்- 632 001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

உரையின் மேல் ‘குறை தீா்வு முகாம்‘ என்று எழுதி அனுப்ப வேண்டும். தொடா்ந்து 28-ஆம் தேதி நடக்கவுள்ள பயனாளிகள் குறைதீா்வு முகாமிலும் பங்கேற்கலாம் என வேலூா் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் பி.கோமல்குமாா் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT