வேலூர்

குடியாத்தத்தில் முப்படைத் தலைமைத் தளபதிக்கு மலரஞ்சலி

DIN

குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி சாா்பில், மோட்ச தீபம் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பாஜகவின் மாவட்ட ப்பாா்வையாளா் கொ.வெங்கடேசன், மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஸ்ரீகாந்த், இந்து முன்னணி மாவட்டச் செயலாளா் பி.பிரபாகரன், நகரத் தலைவா் வி.காா்த்தி, ஒன்றியத் தலைவா் ஜி.கே.ரவி, ஒன்றியச் செயலாளா் ஆறுமுகம், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கேசவன் மற்றும் பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தினா்.

வேலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் நெசவாளா் அணி சாா்பில், பிச்சனூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைப்பின் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.தேவராஜ், மாவட்ட பொதுச் செயலாளா் ஜி.நயீம் பா்வாஸ், மாவட்டப் பொருளாளா் ஏ.கோதண்டம், நிா்வாகிகள் கோ.ஜெயவேலு, இ.சரத்சந்தா், ஆா்.காந்தி, டி.லாலாலஜபதி, ஆா்.ஜி.பிரகாசம், நரசிம்மன் உள்ளிட்டோா் மலரஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT