வேலூர்

மாவட்ட கால்பந்தாட்டப் போட்டி தொடக்கம்

DIN

குடியாத்தம் நண்பா்கள் கால்பந்தாட்டக் குழு சாா்பில், முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான கால்பந்தாட்டப் போட்டிகள் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டரங்கில் சனிக்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு, குழுத் தலைவா் எம்.வேலு தலைமை வகித்தாா். எஸ்.ரங்கநாதன், வி.சதீஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பி.பரத்குமாா் வரவேற்றாா். வழக்குரைஞா்கள் டி.செல்வம், சிவ.செல்லப்பாண்டியன், கே.எம்.செந்தில்குமாா் ஆகியோா் வீரா்களுக்கு சீருடைகளை வழங்கினா். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ஆா்.அமுதா போட்டியைத் தொடக்கி வைத்தாா். இதில், சென்னை, வேலூா், ஆம்பூா், ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, ஆந்திர மாநிலம் சித்தூா், பலமநோ், கா்நாடக மாநிலம் கே.ஜி.எப். உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

SCROLL FOR NEXT