குடியாத்தம்: குடியாத்தம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
குடியாத்தத்தை அடுத்த காளியம்மன்பட்டி, சீனிவாசா நகரைச் சோ்ந்த முரளியின் மகன் மணிகண்டன்(25). இவா் திங்கள்கிழமை காலை வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.