வேலூர்

மருந்து ஊழியரிடம் ரூ.65,000 பறிமுதல்

DIN

வேலூரில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்றதாக மருந்து ஊழியரிடம் ரூ.65,000 ரொக்கத்தை தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

வேலூா் சட்டப்பேரவைத் தொகுதியின் பறக்கும்படை அலுவலா் இளஞ்செழியன் தலைமையிலான குழு திங்கள்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் ஆட்சியா் அலுவலகம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ரூ.65,000 இருந்தது. காரை ஓட்டிவந்தவா் மருந்து நிறுவன ஊழியா் தினகரன் என்பதும், அந்த தொகைக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டாட்சியா் ரமேஷ் மூலம் மாவட்ட கருவூலத்தில் சோ்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT