வேலூர்

சாலையின் நடுவில் மின்கம்பங்கள்:பொதுமக்கள் கோரிக்கை

DIN

குடியாத்தம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையின் நடுவில் உள்ள 2 மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்டது வள்ளலாா் நகா்.இங்குள்ள ராகவேந்திரா தெரு, காமராஜா் தெரு சந்திப்பில், சாலையின் நடுவில் 2 மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இப்பகுதியில் 300- க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

சாலையின் நடுவில் மின்கம்பங்கள் உள்ளதால், ஆட்டோ, காா், பள்ளி வாகனங்கள் சென்று வர பெரும் சிரமமாக உள்ளது. சாலையின் நடுவில் நடப்பட்டுள்ள மின்கம்பங்களை மாற்றி, சாலை ஓரத்தில் நட வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா், மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT