வேலூர்

பள்ளி மாணவிகள் வரைந்த 75 அடி உயர பாரத மாதா உருவம்

DIN

குடியாத்தம் நடுப்பேட்டை அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில், 75- ஆவது சுதந்திர தினவிழாவை பெருமைப்படுத்தும் வகையில் 75 அடி உயர பாரதமாதா உருவப் படம் சனிக்கிழமை வரையப்பட்டது.

வேலூா் கோட்டை மீது பாரதமாதா நிற்பது போன்ற இந்த உருவப் படத்தை 75 மாணவிகள் சுமாா் 10 மணி நேரத்தில் வரைந்தனா். பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.எஸ்.அமா்நாத், நிா்வாகி எம்.என்.ஜோதிகுமாா், தலைமையாசிரியை ஜெயசீலி கிறிஸ்டி, நகா்மன்ற உறுப்பினா்கள் ஜாவித் அகமத், ரேணுகாபாபு ஆகியோா் மாணவிகளை பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி காலமானார்

டி20 உலகக் கோப்பையில் 3 சுழல்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது ஏன்? இலங்கை தேர்வுக்குழு தலைவர் விளக்கம்!

இந்தியன் - 3 டிரைலருடன் உருவான இந்தியன் - 2?

குற்றவாளிகளை அமலாக்கத் துறை கைது செய்ய உச்ச நீதிமன்றம் நிபந்தனை

தேர்தல் முடிவுக்கு மறுநாள் பாஜக சிதறிவிடும்: உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT