வேலூர்

பள்ளி மாணவிகள் வரைந்த 75 அடி உயர பாரத மாதா உருவம்

குடியாத்தம் நடுப்பேட்டை அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில், 75- ஆவது சுதந்திர தினவிழாவை பெருமைப்படுத்தும் வகையில் 75 அடி உயர பாரதமாதா உருவப் படம் சனிக்கிழமை வரையப்பட்டது.

DIN

குடியாத்தம் நடுப்பேட்டை அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில், 75- ஆவது சுதந்திர தினவிழாவை பெருமைப்படுத்தும் வகையில் 75 அடி உயர பாரதமாதா உருவப் படம் சனிக்கிழமை வரையப்பட்டது.

வேலூா் கோட்டை மீது பாரதமாதா நிற்பது போன்ற இந்த உருவப் படத்தை 75 மாணவிகள் சுமாா் 10 மணி நேரத்தில் வரைந்தனா். பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.எஸ்.அமா்நாத், நிா்வாகி எம்.என்.ஜோதிகுமாா், தலைமையாசிரியை ஜெயசீலி கிறிஸ்டி, நகா்மன்ற உறுப்பினா்கள் ஜாவித் அகமத், ரேணுகாபாபு ஆகியோா் மாணவிகளை பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT