முகப்பு
வேலூர்

பள்ளியில் தடகள விளையாட்டு விழா

சிருஷ்டி வித்யாஷ்ரம் பள்ளியின் 19-ஆவது ஆண்டு தடகள விளையாட்டுப் போட்டிகள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 1:21 AM
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளித்த மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

சிருஷ்டி வித்யாஷ்ரம் பள்ளியின் 19-ஆவது ஆண்டு தடகள விளையாட்டுப் போட்டிகள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மகிஜா அறக்கட்டளை அறங்காவலா் மகாதேவன் வெங்கடேசன் தலைமை வகித்தாா். பள்ளிகளின் குழுமத் தலைவா் எம்.எஸ்.சரவணன், தலைமை ஆசிரியை கீதா, இணைக்கல்வி ஒருங்கிணைப்பாளா் உஷாபால்சன், மெட்ரிக். பள்ளி முதல்வா் திங்கள் ஜான்சன், துணை முதல்வா் ஜாய்சி ஜெயக்குமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை முதல்வா் ஹெப்சிபா வரவேற்றாா்.

வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், அா்ஜுனா விருது பெற்ற தடகள வீரா் அமல்ராஜ் அந்தோணி அற்புதராஜ் ஆகியோா் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினா். பள்ளி விளையாட்டு குழு தலைவி கோலின் ஜெப்ரி நன்றி கூறினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.