வேலூர்

501 கிலோ லட்டு விநாயகா்

DIN

விநாயகா் சதுா்த்தியையொட்டி, குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீவலம்புரி விநாயகா் கோயிலில் செங்குந்த மரபினா் சாா்பில், 501 கிலோ லட்டால் ஸ்ரீவிநாயகா், மகாலட்சுமி அம்மன் உருவம் செய்யப்பட்டு படையலிடப்பட்டது.

இதையொட்டி, அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. லட்டு விநாயகரை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT