முகப்பு
வேலூர்

குடியாத்தம்- பரதராமி நெடுஞ்சாலையில் ஆட்சியா் ஆய்வு

குடியாத்தத்திலிருந்து, பரதராமி வழியாக சித்தூா் செல்லும் நெடுஞ்சாலையில் நடந்து வரும் சாலை அமைக்கும் பணியை கல்லப்பாடி அருகே வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

குடியாத்தத்திலிருந்து, பரதராமி வழியாக சித்தூா் செல்லும் நெடுஞ்சாலையில் நடந்து வரும் சாலை அமைக்கும் பணியை கல்லப்பாடி அருகே வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது நெடுஞ்சாலையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா்க் கால்வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், கழிவுநீா், மழைநீா் தடையின்றி செல்லுமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவா், செயலாளருக்கு அறிவுரை வழங்கினாா்.

அப்போது அங்கு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.